இந்தியா
ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்கள்: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!
ஆந்திராவில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் துணை முதலமைச்சர் என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2019ஆம் ஆண்டு முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற போது 5 துணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இம்முறையும் 5 புதிய துணை முதல் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர் என்பதும் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களுக்கும் தற்போது இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம் பின்வருமாறு: