Connect with us

இந்தியா

ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்கள்: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!

Published

on

ஆந்திராவில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் துணை முதலமைச்சர் என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2019ஆம் ஆண்டு முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற போது 5 துணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இம்முறையும் 5 புதிய துணை முதல் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர் என்பதும் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களுக்கும் தற்போது இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இதில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?