தமிழ்நாடு
கனமழை காரணமாக இன்று இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 13/12/2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.
மழை காரணமாக பலவேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், நாளை 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.