
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய...

சென்னை: தமிழ்நாட்டில் வானிலை மாற்றம் காணப்படுகிறது. இன்று காலை 10 மணி வரை, 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறையும் எனவும்...

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாசிகளுக்கு நிவாரணமாக, அம்மா உணவகங்களில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்...

சென்னை: தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை என 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழைக்கு காரணமாக,...

மழை நீர் உடல் வெப்பத்தை குறைத்து சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நோயெதிர்ப்பு முறை பலவீனமாகி, தோல் நோய்கள் மற்றும் மூச்சு விடுதல் பிரச்சினைகளும் ஏற்படலாம். மழையில் நனைந்தவுடன் உடல் துவைத்து உலர்த்துதல்...

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசு தீர்மானித்தது. லக்னோ திணறல்...

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயில் மிகக்கடுமையாக உள்ளநிலையில் நாளை 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும்...

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த...

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடும் வெயிலுக்கு இடையில் திடீரென சென்னையில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. பல மாவட்டங்களில்...

பொதுவாக ஒரு சில இடங்களில் ஐஸ்கட்டி மழை பெய்யும் என்றும் மிக அரிதாக மீன் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு பகுதியில் மண்புழு மழை பெய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தொடர் கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 13/12/2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்...

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் கடல் அலையை சுமார் 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பி உள்ளதாக...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கும்...

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உருவான நிலையில் தற்போது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. ‘மாண்டஸ்’ என்று...

சென்னையில் வரும் 9 ஆம் தேதி மிக மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மீண்டும் ஏற்படுமா என்ற அச்சம் சென்னை...