Connect with us

தமிழ்நாடு

சென்னையை திடீர் திடீரென சுற்றி வரும் ட்ரோன்கள்: காரணம் கிருத்திகா உதயநிதியா?

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது .

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கூஸ் என்ற ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இருக்கிறதா? எங்கெங்கு கழிப்பறைகள் உள்ளன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது .

இதுகுறித்த விழா ஒன்றில் கிருத்திகா உதயநிதி கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே.இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுபடி சென்னையில் உள்ள ஒவ்வொரு வீதியிலும் ட்ரோன்கள் மூலம் கழிப்பறைகள் கணக்கிடப்படுகின்றன.

சென்னையில் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியில் கழிப்பறைகள் உள்ளதா? அவ்வாறு இல்லை என்றால் எங்கெங்கு இல்லை? என்பது குறித்த கணக்கெடுப்பு தற்போது ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 84 இடங்களில் கழிப்பறைகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

500 மீட்டருக்கு ஒரு கழிப்பறை என்றா வகையில் சென்னையில் சுமார் 500 கட்டப்பட்ட உள்ளதாகவும் இதில் மெரினா பீச் பகுதியில் மட்டும் 250 கழிப்பறை கட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த உத்தரவு ஒன்றை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிறப்பித்துள்ளதாகவும், விரைவில் டெண்டர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?