
ஜம்மு & காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களால் இந்தியாவை அச்சுறுத்தும் முயற்சியில் உள்ளது. இந்த தாக்குதல்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இந்திய எல்லைக்குள் கையாளப்பட முயற்சிக்கப்படுகிறது. இதனால் இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன்...

ரிஷிகேஷ் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தும் வசதியை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும்...

சென்னை கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் உயிரை காப்பாற்ற ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன், தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழுமம் இணைந்து...

பத்தே நிமிடங்களில் டெலிவரி என ஸ்விக்கி நிறுவனம் விளம்பரம் செய்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக ட்ரோன்கள் மூலம் ஆர்டர் செய்தவர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது . இதன் முதல் கட்டமாக அகில இந்திய...

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது . சென்னையில் கடந்த சில நாட்களுக்கு...

இணையதள தேடு பொறி நிறுவனமான கூகுள் முதல் முறையாக தங்களது டிரோன் டெலிவரி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் டிரோன் டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளில் உள்ள...

மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ரிலியல் எஸ்டேட், பவர் மற்றும் விவசாயத் துறைகளில் டிசம்பர் 1 முதல் வணிக ரீதியாக டிரோன்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகப் பகல் நேரங்களில் சைட்களைப் பார்வையிட...