கழிவறையில் உள்ள பாக்டீரியாக்களைவிட அதிக அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலில் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த waterfilterguru.com என்ற குழுவின்ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வாட்டர்...
சென்னையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென ட்ரோன்கள் ஒவ்வொரு வீதியாக சுற்றி வருகிறது என்பதும் இதற்கு கிருத்திகா உதயநிதி எடுத்த நடவடிக்கை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது . சென்னையில் கடந்த சில நாட்களுக்கு...
மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது எனவும் சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து. இது அங்கு பரபரப்பை...
நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதில் அவர் சபரிமலையுடன் ஒப்பிட்டு ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்பது மரபாக இருந்து வந்தது. ஆனால்...