Connect with us

தமிழ்நாடு

தேர்தல் அலுவலருக்கே ஷாக் கொடுத்த சி.வி.சண்முகம்: ஈரோடு கிழக்கு தேர்தலில் சுவாரஸ்யம்!

Published

on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாறி மாறி புகார்கள் கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் அளித்த புகார் ஒன்று தேர்தல் நடத்தும் அலுவலரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

#image_title

ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணப்பட்டுவாடா குறித்து சோதனை நடந்து வருகிறது. பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் குக்கர் வழங்கியது உள்ளிட்ட புகார் தொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து 13 புகார்கள் வந்தது. அதில், சி.வி.சண்முகம் ஒரு சுவாரஸ்யமான புகார் ஒன்றை அளித்தார். 20,000 வாக்காளர்கள் தொகுதியில் இல்லை போலியாக சேர்த்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். இதில் மாநகராட்சி ஆணையர் குடியிருப்பில் வசிக்கும் நான், எனது மனைவி, மகனும் இந்த ஊரிலேயே இல்லை என்று எழுதி கொடுத்திருக்கிறார் என்றார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?