தமிழ்நாடு1 வருடம் ago
தேர்தல் அலுவலருக்கே ஷாக் கொடுத்த சி.வி.சண்முகம்: ஈரோடு கிழக்கு தேர்தலில் சுவாரஸ்யம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மாறி மாறி புகார்கள் கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் அளித்த புகார் ஒன்று...