Connect with us

தமிழ்நாடு

CUET நுழைவு தேர்வு எப்போது? யூஜிசி அறிவிப்பு

Published

on

மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் இந்த தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்பதை யூஜிசி உறுதியாக உள்ளது .

இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலைக்கு நடைபெறும் யுஜிசி தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் முதல் பிரிவில் தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அதுமட்டுமின்றி பிரெஞ்சு, ஜெர்மன், அரபு மொழிகளில் தேர்வு எழுத விரும்புவோர் பி பிரிவை தேர்வு செய்யலாம் என்றும் ஒரு மாணவர் அதிகபட்சமாக 6 பாடங்களில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு இரண்டு பகுதிகளாக நடக்கும் என்றும் காலையில் ஒரு மொழி மற்றும் இரு பாடங்கள் சேர்ந்த தேர்வு நடக்கும் என்றும் மாலையில் பொது மற்றும் எஞ்சிய 4 களம் சார்ந்த பாடங்களுக்கு தேர்வு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு தேர்வு எழுதி நாடு முழுவதும் உள்ள எந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்பதால் இந்த திட்டம் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?