Connect with us

தமிழ்நாடு

வங்கிக்கணக்கை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு: கார்த்திக் கோபிநாத் சிக்குவாரா?

Published

on

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் சமீபத்தில் கோவில் திருப்பணி செய்ய செய்ய பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

ந்த விசாரணையின்போது கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூபாய் 33 லட்சம் நன்கொடை வசூலிப்பது தொடர்பாக அவருடைய தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கார்த்தி கோபிநாத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து அவர் இன்னும் ஓரிரு நாளில் தனது வங்கி கணக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வங்கி கணக்கு தாக்கல் செய்யப்பட்ட பணம் வசூலித்து மோசடி செய்தாரா என்பது வங்கி கணக்கின் மூலம் தெரிய வந்துவிடும்.

இந்த நிலையில் கார்த்தி கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?