
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் கட்டணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வரும் 31-ஆம் தேதி...

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் சமீபத்தில் கோவில் திருப்பணி செய்ய செய்ய பணம் வசூலித்து மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு...

அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின்...

அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றிவிட்டு அதற்கான செலவை வேட்பாளரிடம் வாங்குங்கள் என சென்னை ஐகோர்ட் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற...

நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற...

முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது ரூ.500 கோடி ஊழல் புகார் கூறி இது குறித்து வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை...

தமிழகத்தைப் போலவே தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் பள்ளிகள் திறக்க தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை போலவே தெலுங்கானா மாநிலத்திலும் குறைந்ததை...

ஓட்டுனர் உரிமை சட்டதிருத்தம் குறித்த வழக்கில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றால் லைசன்ஸ் பெறலாம் என்றும்...

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமின்றி மே 1ஆம் தேதியும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு...

கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள்...

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 573. இதில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தட்டச்சர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 573 வேலை:Computer Operator காலியிடங்கள்: 76...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 268 உள்ளது. இதில் உதவியாளர், நகல் எடுப்பவர் போன்ற வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Assistant காலியிடங்கள்: 119 கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. சட்ட எழுத்தர் உள்ளிட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதற்கு உடனே விண்ணப்பியுங்கள். வேலை: சட்ட எழுத்தர் (Law Clerks) காலியிடங்கள்: 68 கல்வித்தகுதி: சட்டத்துறையில் பட்டம்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியிடங்கள் 68 உள்ளது. சட்ட எழுத்தர் உள்ளிட்ட வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: சட்ட எழுத்தர் (Law Clerks) மொத்த காலியிடங்கள்: 68 கல்வித்தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்....