புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை...
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு...
வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம்...
இன்றைய தங்கம் விலை மாலைணில் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து கிராம் ரூ.13990க்கும் சவரன் ரூ.111920க்கும் விற்பனை ஆகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்ற மதியம் 3...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் – இரட்டை மரண தண்டனை – 14 ஆண்டு சிறை...
ஏஐ தளங்களில் வீடியோக்கள் உருவாக்குவது என்பது இப்போதெல்லாம் பணம் செலுத்தி செய்யக் கூடியதாகவே இருக்கிறது. ஆனால் இலவசமாக வீடியோக்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றால் கசக்குமா என்ன? கூகுள் நிறுவனம் தனது Google Vids தளத்தை...
இன்றைய பொன்மொழி – நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால் உனது நிகழ்காலமும் வீணாக போகும். எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும். நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்று. இன்றைய நாள் சிறப்புகள் – இன்று...
மக்களின் தேவைகளும் அவை நிறைவேறாது போய்விடுமோ என்ற பயமும் மோசடிப் பேர்வழிகளுக்கு பணம் கொழிக்கும் வழிகளைத் தந்து விடுகிறது. இந்த மோசடிகள் காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இந்த வகையில் சமீபத்திய மோசடி வரவில்...
பொருநை நதிக்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்து தென் தமிழகம் சார்ந்த… நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டடத்தில் தெரியாத நபரே இருக்க முடியாது. இந்த அய்யன் கோவிலை சாஸ்தா கோவில் என்றும் வழங்கி...
1988-90 காலகட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் பணியில் ஈடுபட்டிருந்த போது போராளிகளுக்கும் அமைதிப்டையினருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு ஒரு திருமண வீட்டார் தவித்த தவிப்புக்களே படத்தின் மையக்கரு. இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்கள் வாழும் ஒரு...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யம் உறுதிமொழிப் பத்திரத்தில் அணைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும். எந்த தகவல்களும் விடுபடக் கூடாது. ஒரு வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தில் சொத்து-கடன் விவரங்கள் குற்றப்பிண்ணனி நிலுவையில் உள்ள கிரிமினல்...
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட அமுல் நிறுவனத்தின் தயிர் டப்பாவில் புழுக்கள் இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து ஐ.ஆர.சி.டி.சி க்கு ரூ.10 லட்சம் அபராதமும் சமையல் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம்...
நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி என்கிற நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பொலிட்டிக்கல் சடையர் திரைப்படம் தான் TN2026. கண்ணன் ரவி குரூப்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது . சினிமாவில்...
வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்வறானுதீனுக்கு சென்னை வடக்க ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன். – 4 முறை ஆஜராகாத்தால் 5 வது முறையும் சம்மன் அனுப்ப்ப்பட்டுள்ளது. 140க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி அரசுக்க ரூ.600...
கூகுள்பே, போன்பே பரிவர்த்தனைகளில் மாற்றம். UPI செயலிகளில் முதல் “இரு காரணி அங்கீகாரம்“ 2FA என்ற புதிய பாதுகாப்பு விதிமுறை அமலுக்கு வந்தள்ளது. இனி பண பரிவர்த்தனைகளை முடிக்க வெறும் PIN நம்பர் மட்டும் போதாது.கூடுதலாக...