உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான “ஆந்த்ரோபிக்“ நிறுவனம் ஆசியாவில் தனது 2வது அலுவலகத்தை திங்கள்கிழமை அன்று பெங்களுருவில் தொடங்கியது. “கிளாட்“ என்ற நவீன ஏஐ மென்பொருளை உருவாக்கி புகழ்பெற்ற இந்த நிறுவனம் இந்தியாவில்...
சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால படஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். வேளாண்துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்...
தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால படஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரங்கள் பின்வருமாறு பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கம்...
செங்கல்பட்டு-மாமல்லபுரம் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மறு ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ராணுவ வீரர்களைப் போல இனி ராணுவ செவிலியர்களும் ஓய்வ பெற்ற பின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றம் மருத்துவ சலுகைகளை முழுமையாகப் பெறும்...
தமிழ்நாட்டின் 16வது சட்டமன்றம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனது 5 ஆண்டுக் கால பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடிக்க இருக்கிறது. 17வது சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்குப் பின் மே மாதம்...
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 3 வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பதவியேற்ற பின்னரே முழுமையான...
2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்படும். – தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்...
இனிமேல் வங்கி கடனை திரும்ப கேட்ட காலை 8 மணிக்க முன்னாலும் மாலை 7 மணிக்கு பின்னாலும் வாடிக்கையாளருக்கு கால் செய்யக்கூடாது. கடன் பெற்றவரைத் தவிர அவர் வீட்டினர் யாரையம் தொடர்பு கொள்ளக் கூடாது. மிரட்டலோ...
தமிழ்நாடு அரசின் 2016 முதல் 2022 ம் ஆண்டுகளுக்கான திரைப்படம் மற்றும் சின்னத் திரைக்கான சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சேலம் சீலநாய்க்கன்பட்டியில் நேற்று நடந்த தவெக...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் அவரது மனைவி ஷெரின் மற்றும் 10 மாத குழந்தை ஆலின் ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி 3 பேரும் படுகாயமடைந்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை...
தினமும் லட்சக்கணக்கான பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் விளையாட்டு போட்டி, இசை நிகழ்ச்சி போன்ற சில முக்கிய நிகழ்வுகள் போது மெட்ரோ ரயில் மூலமாக இலவசமாக பயணிக்கலாம் என்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காலை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 ஆக மொத்தம் ரூ.5000 அணைத்து...
இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அணைத்து பயனாளிகள் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது டிஎன்பிஎஸ்சி, எம்ஆர்பி, டிஆர்பி முதலியவை மூலம் தேர்வான 9801 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வர இருக்கும் 5 மாநில தேர்தலை முன்னிட்டு மாநில அரசுகள்...
தமிழகத்தில் நில ஆவணப் பராமரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இருக்கப் போகும் “பட்டா வரலாறு” என்ற புதிய சேவையை வருவாய்த்துறை அறிமுகப்படுத்த போகிறது.. நில உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தங்களது சொத்தின் கடந்த கால விவரங்களை எளிதாக...
பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட கொடி வகையைச் சேர்ந்த பிரண்டை சாதாரணமாக வேலிகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இது ஆண் பிரண்டை மற்றும் பெண் பிரண்டை என இருவகைப்படும். ஆண் பிரண்டையின் கனு 3 அங்குலமும்...