கேரளத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் 6 மாதங்களுக்கு வண்டி ஓட்ட முடியாது. – போக்குவரத்து விதி மீறல்களுக்க தண்டனை கடுமையாகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று...
நீதித்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி அளித்து புதிய வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். ஏஐ மூலம் வழக்கறிஞர்கள் மனுக்கள் வாதங்களை தயாரிக்கலாம். தவறான தகவல்களுக்கு அவர்களே பொறுப்பு. நீதிபதிகளும் தீர்ப்புகளின் சுருக்கம் மொழிபெயர்ப்பு...

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது ராஜினாமாவை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக அவரது அரசியல் எதிர்காலம்...

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியின் ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள முக்கிய...
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? – வரும் 22ம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி...
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அனைவரும் வரும் டிசம்பர் 2026-க்குள் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் பங்கேற்று 100% பாஸ் பண்ணியே தீர வேண்டும் என்பதுதான் நீதிமன்றம் தந்துள்ள இறுதி வாய்ப்பு. புதிய இறுதி...
சூரியனில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பை நாசாவின் SDO விண்கலம் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. இது மிக ஆபத்தான X 1.0 Class வெடிப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய வெடிப்புகள்...
‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள்...
கோக்ரோச் ஜனதாபார்ட்டியின் நிருவனர் ஜூன்6 ல் இந்தியாவருகிறரார் நீட் முறைகேடு ஒன்றிய கல்விஅமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவிவிலகோரி ஜந்தர்மந்திரில்போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற இயக்கத்தின் கோரிக்கைக்கு...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட “டெக்சாமெதாசோன்“ ஊசி மருந்தால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்ததாகவும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்த...
ஜப்பானிய விஞ்ஞானிகள் தீப்பெட்டி அளவிலான ஒரு சிறிய மின்னாக்கியை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை மட்டும் பயன்படுத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்! பெங்களுரு டூ மங்களுரு...
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி 5 பக்க ராஜினாமா கடிதம் அளித்தார், அதிமுக கூட்டணி, தலைமை முடிவுகள் மீது அதிருப்தி, புதிய கட்சி திட்டம் பேசப்படுகிறது பாஜக முன்னாள் மாநில தலைவர்...
உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy). கேட்பதற்கே ஏதோ ஹாலிவுட் அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் வசனம் போல இருக்கிறதா? அதுதான்...
“எப்போது நமக்கென்று ஒரு சொந்த வீடு அமையும்?” இந்தக் கேள்வி இன்று பல குடும்பங்களின் மனதில் இருக்கும் மிகப் பெரிய கனவாக உள்ளது. வாடகை வீட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், “நம் வீட்டின் கதவை நாமே...
பணியில் உள்ள விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிரப்பப்படாத உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் குறித்து மாநில அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கும் நிலையில், இந்த இடங்களை இழப்பது திறமையான சிறப்பு மருத்துவர்களின் இருப்பைக் குறைத்து, நீண்ட காலத்திற்கு...