விஷச் சாராயம் என்பது மீத்தனால் கலக்கப்பட்ட சாராயத்தைக் குறிக்கிறது. மீத்தனால் என்பது ஒரு நச்சுப் பொருளாகும், இது குடித்தால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளையும், மரணத்தையும் ஏற்படுத்தும். விஷச் சாராயத்தின் தீமைகள்: குமட்டல் மற்றும் வாந்தி வயிற்று...
தமிழ்நாட்டில் மினி பேருந்துகளை மீண்டும் இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (18/06/2024) தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில்...
சென்னை, ஜூன் 11: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயனடைய வழிவகுக்கவும், தமிழ்நாடு அரசு செய்தி மற்றும்...
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான நகரங்கள் எவை என்ற பட்டியலை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசை என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. அப்படி 2023-ம் ஆண்டு மிகவும் சுத்தமான நகரங்கள்...
வியட்நாமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம், தமிழ்நாட்டில் 2 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 16,638 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைக்க, தமிழ்நாட்டு...
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில்...
விமானப் படையில் போரின் போது ஏற்படும் மனித உயிர்கள் இழப்பைத் தடுக்க ஆள் இல்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இது போன்ற தொழில்நுட்பங்களுக்கு நாம் வெளிநாடுகளைச் சார்ந்துள்ள நிலையில்,...
சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நீராவி இன்ஜின் வடிவிலான சுற்றுலா ரயிலை இயக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கான சோதனை ஓட்டம் இப்போது சென்னை எழும்பூர் – புதுச்சேரி இடையில் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுலா...
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்த் திரைப்படங்களில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உதவினால் அதனால் பல பிரச்சனைகள் தங்களுக்கு ஏற்படும் என்பது போன்ற காட்சிகள் சமீப...
சென்னை சாலையில் மீண்டும் இரண்டடுக்கு பேருந்துகள் உலா வர உள்ளன. சென்னையில் 2008-ம் ஆண்டு வரை இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதன் பின்பு முழுமையாக இரண்டடுக்கு பேருந்துகள் பயன்பாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில்...
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாதாந்திர மின்சார கட்டணம் முறையில் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையே நடைமுறையில் உள்ளது. இதனை மாதாந்திர கணக்கீடு முறையாக மாற்ற வேண்டும் என...
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா...
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எளிதான ஒன்றல்ல. இருப்பினும், அதனை முயற்சிக்கும் தமிழ்நாட்டின் சிங்கப்பெண் முத்தமிழ்ச்செல்விக்கு நமது பூமி டுடே டிஜிட்டல் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். எவரெஸ்ட் சிகரம்...
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்...
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில்...