இதுவரை பிறப்பு பதிவு செய்ய தவறியவர்கள் தமிழ்நாடு கொடுத்துள்ள சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி 30.09.2026 வரை பதிவ செய்து கொள்ளலாம். பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு அவற்றை கச்சா எண்ணெயாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி...

தைப்பூசம் திருவிழா மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,205 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி...

சென்னை மாநகரின் பல பகுதிகளில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்கொள்ளும் பூமிக்கடிநிலை குழாய் இணைப்பு பணிகள் காரணமாக, ஜனவரி 30 முதல் ஜனவரி 31, 2026 வரை 24 மணி நேரத்திற்கு குடிநீர்...

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்பில்லை என்றும்...
ஆதார் அட்டை சேவைகளை மேலும் வசதியாக மாற்றும் வகையில், UIDAI நிறுவனம் தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய விருப்பங்களை அறிமுகப்படுத்துகிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களைப் புதுப்பிக்கும்...
2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வழக்கம்...
சமீபகாலமாக உலக நாடுகளின் ராணுவப் பயன்பாட்டில் உள்ள மிக ஆபத்தான தொழில்நுட்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஏவுகணையோ, துப்பாக்கியோ அல்ல; இது வெறும் “சத்தம்” மட்டுமே! இந்த ஆயுதம் என்ன செய்யும்? இந்த ஆயுதம் Directed Energy Weapon (DEW) அல்லது Sonic Weapon என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட திசையில் அதிதீவிர ஒலி அலைகளைப் பாய்ச்சும். காதில் ரீங்காரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காதுக்குள் ஏதோ ஒரு உலோகம் உரசும் சத்தம் அல்லது வண்டின்...
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்கி இடஒதுக்கீட்டின்கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானியக்குழு...
ஆதாரில் மொபைல் எண்ணை எந்த நேரத்திலும் அப்டேட் செய்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்தது UIDAI காஞ்சிபுரம் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரச்னையை தீர்க்க முன்னால் நீதிபதி எஸ்.கே.கவுலை நடுவராக நியமித்தது...
உணவுகளில் உப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், உப்புக்கு Expiry Date இருக்கா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?. சமையலறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருள் உப்பு. எந்த உணவையும் உப்பு இல்லாமல் சாப்பிட முடியாது. “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது ஒரு தமிழ் பழமொழி....
உலகளாவிய வெள்ளி விலை உயர்வு இந்தியாவின் உள்ளூர் சந்தைகளை பெரிதும் பாதித்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள வெள்ளி வியாபார சந்தையில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி குறித்து உள்ளூர் செய்தித்தாளான குஜராத் மிரர் அறிக்கை...
ஜீவனாம்ச வழக்குக்காக பிரிந்து வாழும் கணவரின் பொதுவான வருமான வழவரங்களை மனைவிக்கு வழங்க வருமானவரித்துறைக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையம். போர் மேகங்கள் பெருமளவில் சூழ்ந்துள்ள நிலையில் தீர்க்கமாக பதிலளிக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தயாராக...
ஜப்பானின் மக்கள்தொகை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அந்நாட்டு மக்கள் வாழும் இடங்களையும் வாழ்க்கை முறையையும் மெதுவாக உருமாற்றி வருகின்றன. இதனால் ஜப்பான் முழுவதும் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி காலியாகி வருகின்றன. ஜப்பானிய...
இந்தியாவிலேயே முதன்முறையாக 14 வயது இளம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் HPV (Human Papilloma Virus) என்கிற தடுப்புசி திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தமார். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு கட்டணம் ரூ.14000. தமிழ்நாடு அரசு கட்டணமில்லாமல்...
ட்ரம்ப் உருவாக்கிய புதிய “Board of Peace” ஐநாவுக்கு எதிரானதா? சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார சபையின், சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுடன் பதை்துக் கொள்ளும் முறையில் வெளியிட்ட கருத்துக்கள், சீனாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. நேட்டோ இராணுவக் கூட்டணி இனிமேல் தேவையற்றது என்ற தொனியும், அந்த அணிக்கான செலவை நூறுவீதமும் அமெரிக்கா தான் வழங்கி வருவதாகவும் கூறியமை, ஏனைய நோட்டோ அங்கத்துவ நாடுகளின் கௌரவத்துக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ளது. அதாவது — டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் பொய் கூறுகிறார் என்றும், அமெரிக்கா இல்லையேல் ஐரோப்பிய நாடுகள் இயங்காது என்ற அவருடைய...