திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிஅருகே பண்ணைப்பட்டி கோம்பை வனப்பகுதியில் குணசீலன் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இவர் இப்பகுதி ஓடைகளில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக சென்ற நீரை மறித்து அனுமதியின்றி சொந்த...

2026–27 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு தொகை குறித்து மத்திய நிதி அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026–27...
தமிழ்நாடு-கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக வரும்...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.950 குறைந்து கிராம் ரூ.13950க்கும் சவரன் ரூ.111600க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.330க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.330000க்கும் விற்பனை ஆகிறது. மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில்...
நேற்றைய ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான ரயில்வழித்தட திட்டங்களுக்கு எதற்கும் நிதி ஒதுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. ஓசூர்-திருப்பத்தூர் ரயில்வழித்தடம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வரை பெருகியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளால் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நேரடி மற்றும்...
எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கஸ்டமர்களுக்கு நேரடி மாற்றங்கள் அமல் செய்யப்பட உள்ளன. மேலும், ஃபாஸ்டேக் உள்ளிட்ட இந்திய அரசின் விதிகளும் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் என்னென்ன...
பட்ஜெட் 2026-27 – சாமானியனுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் இன்று ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை 9வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி குறித்து எந்த...
மாதச் சம்பளம் வாங்குவோர் இப்போதுள்ள ஏற்றத்தாழ்வான பொருளாதார சூழலில் 12 மாத சம்பளம் வாங்கி 2 மாத சம்பளத்தை வருமான வரியாகவே கட்டி விட்டு கஷ்டப்படுவது என்று மாறும்? அதற்கு ஒரு விடிவு காலம் வராதா...
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கும் சற்றுப் பொறுமையும் கூர்ந்தாய்வும் அவசியம். வரி குறைப்பும் வரி விலக்கும் இந்தியாவில் கிளவுட் சேவைகளை...
பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு, அவற்றை கச்சா எண்ணெயாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி, கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி துறையில் ஜெர்மனி ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. சிதைவடைய பல நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்ளும் பிளாஸ்டிக்...
இந்தியப் பெருங்கடலில் ஈரானுடன் இணைந்து சீனா ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சியிவ் ஈடுபடுகிறது ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7600 குறைந்து 1 சவரன் ரூ.119200க்கும் கிராமுக்கு ரூ.950 குறைந்து 1 கிராம்...
கியுபா விவகாரத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடு உடைமைகளை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களாக ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே...

கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பிரபல தொழிலதிபரான சி.ஜே. ராய், இன்று பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில், இன்று அவரது...

தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே நெல்லை (திருநெல்வேலி) மற்றும் தூத்துக்குடி நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 🚆 நெல்லை நோக்கி சிறப்பு ரயில் சென்னை எக்மோர்...
வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று கல்வி விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாதவர்கள் 11 மாதங்கள் முடிந்த பிறகு ஆண்டுக்கான வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பித்து வந்தனர்....