ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் இந்த போர் இந்தியாவை நெருங்கி...
திருச்சி ரயில்வே அலுவலக இந்தி பெயர் கருப்பு மை பூசி அழிப்பு. சர்ச்சைக்குரிய இந்தி பெயர் இன்று மாலை ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் துறையில் முதலீடு ஈர்க்க நாட்டின் முதல் மாநிலமாக கப்பல்...
சுகாஷ் சக்மா என்பவர் 2020ல் தாக்கல் செய்த மனு வை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா கொண்ட பெஞ்ச் பிப்ரவரி 26 அன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்… நாடு முழுதும் உள்ள பல சிறைகளில்...
எக்ஸ் தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்க பதிவிட தடை விதிப்பு. – இந்திய ஐடி விதிகள் 2021ன்படி இது அமலுக்கு வந்துள்ளது. புக்மார்க்குகள் திடீரென மாயமானதால் பயனர்கள் பலரும் அதிர்ச்சி. போர்...

தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி M. K. Stalin தலைமையிலான தமிழக அரசு, சமீபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான கோடைகால சிறப்பு நிதி ரூ.2,000 வழங்கியதையடுத்து, தற்போது முதியோர் மற்றும்...

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2026–27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,554 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்...

தமிழ்நாடு அரசு, டிஜிட்டல் திறன்களை வளர்க்கும் நோக்கில், கிண்டியில் 3 நாள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வெப் டிசைனிங் பயிற்சியை அறிவித்துள்ளது. Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) மூலம் மார்ச் 4...
டெல்லியில் 2012 முதல் 2022 வரை பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் செல்லாது என மாநகராட்சி அறிவிப்பு. புதிய சான்றிதழை பெற உத்தரவு. வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் முடக்கம். கப்பலில்...
திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்து வைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல். ஜெருசலேமில் நடந்த...
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகர்த்து 100 டாலர்களாகவும் வாய்ப்பிருக்கிறது. சர்வதேச...
வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சிலையில் அங்க வசிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து ஒன்றிய அரசு பிரதமர் மோடி தலைமையில் கூடி முடிவெடுத்து நடவடிக்கையில்...
சென்யை உயர்நீதிமன்றத்தில் நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் எனது கணவர் இறந்து விட்டார். அவரது பெயருக்கு இதுவரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம்...
அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி சிறுவயதிலிருந்து பல் போகும் காலம் வரை எப்போதும் விட்டுப் போவதில்லை. இந்த ஆசைக்கு தூபம் போட பல்வேறு அழகுசாதன பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன....
அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஈரானுட்ன் போர் புரிந்து வருவதால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அணைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டதால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்த் திரைப்பட நடிகர் அஜீத்குமார், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும்...
மத்திய கிழக்குப் போர் பதற்றம் குறித்து விவாதிக்க இன்றிரவு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. மதுரையிலிருந்த புறப்பட்டு இன்றிரவு 9.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார் மோடி. காரைக்கால் திருநள்ளாறில் மார்ச்...