சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று...
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. தலைமைச் செயலாளர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெங்களுருவில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கேஸ் சிலிண்டர்...
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான போர் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு மேற்கு ஆசியா வளைகுடா பகுதிகளில் போர்ச்சூழல் பரவி கவலை தரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து...
விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ்,...
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை....
ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க இஸ்ரேலிய படைகள். – ஒரு கோடி பேர் வசிக்கும் தெவற்ரானில் இந்த தாக்குதலால் நச்ச அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக...
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம்...

இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு இன்று பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் தமிழ்நாடு, நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக...

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் International Women’s Day கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை நினைவூட்டும் நாளாக இது பார்க்கப்படுகிறது. பெண்களின் கல்வி, பொருளாதார சுயநிலை,...
ஒரு காலத்தில் கம்ப்யூட்டர்கள் நமது வாழ்வில் பிரவேசம் செய்த போது மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என போர்ப்பரணி பாடியவர்கள் இப்போது எங்கே? ஒரு காலத்தில் திரைப்படங்கள் வீடியோ டெக்கில் வந்தபோதும் சரி பின்னர் சிடி ,...
மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி. நாட்டை நினையுங்கள். மதத்தை அல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார். சென்னையில் உச்சநீதிமன்றத்தின்...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 152 சீட்கள் காங்கிரஸ் உள்பட அணைத்துக் கட்சியினருக்கும் 82 சீட்கள் என ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் 56...

‘தமிழ்நாடு 2030’ – வளர்ச்சிக்கான 14 முக்கிய திட்டங்கள் தமிழ்நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில், ‘தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்’ என்ற தொலைநோக்கு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என...
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா. இந்த பிராந்தியத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பலமுடன் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. என ஈரானிய தலைவர் அப்துல் மஸ்ஜித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள்...