அமெரிக்காவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய தம்பதிகள் ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டு மன நிம்மதியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச்...
95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்திய மொழி படங்களான ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. பல்வேறு தரப்பினரும் விருது வென்றவர்களை வாழ்த்தி வருகின்றனர்....
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவர் எவ்வலவு சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு கலெக்டர் மற்றும் எம்எல்ஏவின் சம்பளத்தை விட அது அதிகம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் முகேஷ் அம்பானி வீட்டு சமையல்காரருக்கு...
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி இந்தியா உள்பட பல நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த வங்கியில் டெபாசிட்களை...
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்து வரும் நிலையில் இந்தியாவின் முதல் பெண் ட்ரோன் ஆபரேட்டர் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிக் ஜாஸ்மின் என்பது தெரிய வந்துள்ளது. மருந்து பொருட்களை டெலிவரி...
இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில், ஆண்டுக்கு 28.1 சதவீதம் மாரடைப்பால் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவிகிதம் மாரடைப்பால் ஏற்படுகிறது என்பது...
சமீபத்தில் மர்ம மனிதன் ஒருவர் காரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பார்சா என்ற திரைப்படத்தில்...
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எல்ஐசிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை முதல் திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி...
நாடு முழுவதும் தங்கத்தை கடத்துதல் பல வருடங்களாக நடக்கிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை திருமணம் என்பது புனிதமானது...
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வீட்டில் வெடித்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். மண்டியா மாவட்டம் வலேகெரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர்...
டெல்லி முதல்வர் சம்பளம் 12 வருடங்களுக்கு பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டெல்லி முதல்வர் சம்பளம், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் சம்பளம் மாதத்திற்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
விஜயகாந்த் நடித்த ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் ஹோட்டல் ஒன்றில் மைசூர்பாகுவை எடுத்து ஆடும் மேசையை முட்டுக் கொடுப்பதற்காக வைப்பார்கள். அந்த அளவுக்கு மைசூர்பாகு கடினமாக இருக்கிறது என்பதை நகைச்சுவையாக காட்டுவதற்கு அந்த காட்சி உருவாக்கப்பட்டு இருக்கும்....
பொதுவாக வேலையில் சேரும் ஊழியர்கள் அதிக சம்பளத்தை தான் எதிர் நோக்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் உள்ள வேலை வேண்டாம் என்றும் குறைந்த சம்பளம் உள்ள வேலை போதும்...