தமிழ்நாட்டின் 17 வது சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நான்கு முனை போட்டியாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணி முடிக்கப்பட்டன. எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை....
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன. தகுதியுள்ள பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து...
திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கக்கம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...
இன்று 7ம் தேதி காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் எடுக்க இருந்த நிகழ்வு தள்ளிப் போடப் பட்டுள்ளது....
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.230 உயர்ந்து கிராம் ரூ.14050க்கும் சவரன் ரூ.112400க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராம் ரூ.5 உயர்ந்து கிராம் ரூ.270க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.270000க்கும்...
சர்வதேச ஐடி நிறுவனமான காக்னிசன்ட் 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம் எனத் தகவல். இதில் இந்தியாவில் மட்டும் 13 ஆயிரம் பேர் வேலை இழக்க உள்ளதாக அச்சம். தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க...
நேற்று வெளியான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காண்போமா… 1952 ம் ஆண்டில் தொங்கு சட்டசபை அமைந்த பிறகு தற்போது 2026 ல் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. திமுக தலைமையில் ஒரு கூட்டணி அதிமுக தலைமையில்...
சென்னை-கோலை வந்தே பாரத் ரயில், மங்களுரு-கோவை தினசரி ரயில், கண்ணூர்-கோவை தினசரி ரயில், மதுரை-கோலை தினசரி ரயில், ராமேசுவரம்-கோவை தினசரி ரயில்ஆகிய ரயில்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும். முக்கிய சுற்றுலாத்...
சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுவதால் மே2 முதல் மறு உத்திரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்க்க்கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு....
சொந்த பயன்பாட்டுக்கு ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் ஐகோர்ட்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் இருந்து 90 மில்லி லிட்டர் மதுபானம் எடுத்து வந்தாலும் கைதுதான். ...
கோடை காலத்தில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை காரணமாக நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பதுடன் வெயிலுக்கு இதமான பானங்களை பருகுவது மின்விசிறி பயன்பாடு மற்றும் குளிர்பதனிகள் பயன்பாடு...
தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் கடந்த ஆண்டு மார்ச் 5-ல் கல்லூரி மாணவிகள் 25 பேர்...
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தையும் முகவரியையும் சரிபார்க்கும் கட்டாய நடைமுறையே இந்த கே.ஒய்.சி. நிதி மோசடி மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றை தடுப்பதற்காக நமது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு போன்று அரசால் அங்கீக்கரிக்கப்பட்ட...
நாடு முழுதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக உணவு, குடிநீர், காத்திருப்பு அறை, ஓய்வு அறை, மருத்துவ மையம், குளியல் அறைகள், கழிவறை, டீக்கடைகள், செல்போன் சார்ஜிங் வசதி, புத்தக கடைகள், ஏடிஎம்...