2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின்...
உலக அளவில் இரண்டாவது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருந்த அதானி திடீரென நஷ்டம் அடைந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்திலும் முகேஷ் அம்பானி...
தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த துறையின் வளர்ச்சி காரணமாக ஒரு சில வேலை...
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த துறையின் வளர்ச்சி காரணமாக பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில...
இந்திய இளைஞர் ஒருவருக்கு படித்து முடித்தவுடன் அமேசான் நிறுவனத்தில் முதல் முதலாக வேலை கிடைத்த நிலையில் அந்த வேலை 9 மாதத்தில் பறிபோனது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான்...
மேகாலயா மாநிலத்தில் ஆளுநர் உரையை இந்தியில் வாசித்தது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இந்தி திணிப்பு வேண்டாம் என சட்டசபையில் இருந்து...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி...
உலகின் முன்னணி கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் எஸ்என் சுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாளுக்கு 16.7 லட்சம் சம்பளம் பெறுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லார்சன்...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 விமானிகள் மற்றும் 26,000 விமான மெக்கானிக்குகள் தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளது. போயிங் விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து விமான...
மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதும் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் மீம்ஸ் மூலம் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதையும் பலர் புரிந்து வைத்துள்ளனர். அரசியல், சினிமா மற்றும்...
ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும்...
ஏழை விவசாயி மகனாக பிறந்த ஒருவர் தன்னுடைய உழைப்பின் மூலம் இன்று 25 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆகி உள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ரவிபிள்ளை என்பவர் இப்போது மத்திய கிழக்கு...
முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...