
தமிழ்நாடு அரசு, நீண்ட நாட்களாகக் காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, சம்பள உயர்வை...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு சுகாதார திட்டமான CGHS நிறைவடையக்கூடும்...

PPF திட்டத்தில் கணவன்-மனைவியாக இணைந்து முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரராகலாம்! நீண்டகால சேமிப்பு மற்றும் வரி சலுகைக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF). இதில் எவ்வித...

Meta-வுக்கு எதிராக FTC வழக்கு – இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பை பிரிக்குமா? பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனம் மெட்டா தற்போது மிக பெரிய சட்ட சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் Federal Trade Commission...

ஓய்வு கால நிதி சுதந்திரம் – எஸ்ஐபி மூலம் கோடிகளில் சேமிக்கலாம்! ஓய்வு காலத்தில் நிதி சுதந்திரம் வேண்டுமா? அரசு ஓய்வூதியம் கிடைக்காத தனியார் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களுக்கு, வருங்காலத்துக்கான நிதி பாதுகாப்பு மிக...

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைத் தொட்ட நிலையில், இனி விலை வீழ்ச்சியடைந்தால் என்ன? உலகப் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சூழ்நிலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரஷ்யா-உக்ரேன் போர்,...

மஞ்சள் கொம்பில் மாங்கல்யம்: தங்கமின்றி திருமண ஆசை நிரைவேறும்! தங்கத்தின் விலை வானளாவி இருக்கும் இன்றைய சூழலில், ஏழை எளிய குடும்பங்களுக்கு திருமணத்தில் “தாலி” வாங்குவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இந்த சிக்கலைக் கவனித்த...

உலகளாவிய நிலைமை மற்றும் புவியியல் அரசியல் மாறுபாடுகள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீன இடையேயான மோதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இதனால்,...

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்திய முக்கிய திட்டம் பிரதமர் முத்ரா யோஜனா ஆகும். 8 ஏப்ரல் 2015 முதல் செயல்பாட்டில் உள்ள இந்த திட்டத்தின் மூலம், தற்போதைய மாற்றங்களுடன் ரூ.20...

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவமான டாடா பவர், தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்காக NTPC லிமிடெட் நிறுவனத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளது. இதன் விளைவாக, ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் டாடா...

2024–25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சுமார் ரூ.2.5 லட்சம் கோடி டிவிடெண்டாக (ஈவுத்தொகை) வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. சில மதிப்பீடுகள் இதை ரூ.3.5 லட்சம் கோடி வரை செல்லக்கூடும் என தெரிவிக்கின்றன....

தமிழ் புத்தாண்டு பரிசாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? – முதல்வரின் முக்கிய அறிவிப்பு எதிர்பார்ப்பு! தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு முக்கியமான சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகும் என...

மும்பை: இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (basis points) குறைத்து 2.75% ஆக மாற்றியுள்ளது. இது வங்கியின் நிதி செலவுகளை குறைத்து, லாப...

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,850 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் இருந்த தப்பிச்சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கையை அடுத்து பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ வட்டாரங்கள் இன்று...

8வது ஊதியக்குழு: ரூ.18,000 சம்பளம் பெறும் ஊழியருக்கு ரூ.79,794 வரை உயர்வு கிடைக்க வாய்ப்பு! மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக 8வது ஊதியக்குழு (8th Pay Commission) விரைவில் அமலுக்கு வர உள்ளது. இது,...