
EPF சந்தாதாரர்களுக்கு இரட்டை நன்மை! – ஓய்வூதிய உயர்வு, ஊதிய உச்சவரம்பு மாற்றம் வரும் வாரங்களில் EPFO சந்தாதாரர்களுக்கான முக்கியமான அறிவிப்புகள் ஒன்றடுத்து வரவுள்ளது. குறிப்பாக, குறைந்தபட்ச EPS ஓய்வூதியம் உயர்த்தப்படும் திட்டம் மற்றும் ஊதிய...

மாதம் ரூ.20,000 சம்பளத்திற்கு பர்சனல் லோன் கிடைக்குமா? – முழுமையான தகவல் இங்கே! வீட்டு ரீனொவேஷன், மெடிக்கல் அவசரங்கள், குழந்தைகள் கல்விச்செலவு என எந்த நேரத்திலும் நம்மால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், மாதம்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (01/05/2025) கிராமுக்கு 205 ரூபாய் சரிந்து, 8,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 1,640 ரூபாய் சரிந்து 70,200 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

சென்னை:மே மாதம் தொடங்கும் நாளான மே 1, 2025 முதல் பல முக்கிய அரசு விதிகள் மற்றும் சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடியவை. குறிப்பாக, எல்பிஜி...

சென்னை:தங்கம் – இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய முதலீடு. திருமணங்கள் முதல் திருவிழாக்கள் வரை தங்கத்தின் தேவை என்பது அவசியமான ஒன்று. அதனால்தான், தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் நமது நாட்டில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. தங்கத்தின்...

EPS ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்: மாத ஓய்வூதியம் 3-7 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! EPS ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி விரைவில் வெளியாகும். மத்திய அரசு, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ்...

மத்திய அரசு வழங்கும் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. வருமானமின்றி வாழும் முதியவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பாக மாற்றும் நோக்கத்தில் இந்த...

மே 1 முதல் PRAVAAH போர்டல் கட்டாயம்: அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை...

அரசு ஊழியர்களுக்கு இருபது சதவீத அகவிலைப்படி உயர்வு – முதலமைச்சரின் சுவாரஸ்ய அறிவிப்பு! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வரவேற்கத்தக்க நல்ல செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய அவர்,...

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!இரு நாட்கள் இடைவேளைக்கு பின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்காக 9 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்....

மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக்குழு மே மாத தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஊதியக் குழு,...
இன்று (29/04/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,980 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் அதிகரித்து...

ரேபிடோ, முன்னணி பைக் டாக்ஸி சேவையாக மாறியுள்ள நிறுவனம், பெங்களூரில் அதன் புதிய உணவு விநியோக சேவையை தொடங்கவுள்ளது. இந்த சேவை Zomato மற்றும் Swiggy போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். உணவு...

நவீன உலகில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள், நிதிகளை எளிதாக நிர்வகிக்க உதவுகிறது. குறிப்பாக, ஜீரோ பேலன்ஸ் கணக்கு (Zero Balance Account) என்பது, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டியதில்லை என்பதால், பெரும்பாலானவர்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது....

8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய தகவல்கள் மத்திய அரசு விரைவில் 8வது ஊதியக்குழுவை (8th Pay Commission) அறிவிக்க இருக்கிறது. 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2025 டிசம்பரில் நிறைவடைவதால், புதிய ஊதிய மாற்றம் ஏற்படும் என...