Connect with us

தமிழ்நாடு

அண்ணாமலை ஆர்ப்பட்டம் அறிவித்தவுடன் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு இதுகுறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தது என்பதும் இதில் பலர் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரண நிதி உதவி செய்ய வேண்டுமென்றும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களில் வரும் 19-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் கூடவிருப்பதாகவும், இந்தக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?