Connect with us

இந்தியா

மருத்துவமனைக்கு வந்த முதல்வருக்கு ‘கோ பேக் நிதிஷ் குமார்’ என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

Published

on

பீகாரில் கடந்த மூன்று வாரங்களாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று வாரங்கள் கழித்து முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட அம்மாநில முதல்வர் சென்றுள்ளார்.

மூன்று வாரம் கழித்து குழந்தைகளைப் பார்க்க வந்த முதல்வரைக் கண்டித்து அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் ‘கோ பேக் நிதிஷ் குமார்’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் முதல்வர் மருத்துவமனைக்கு வந்த நாள் மட்டும் இலவசமாகக் குடிநீர் வழங்கப்பட்டதாகவும், மற்ற நாட்களில் 25 ரூபாய் வரை கொடுத்து ஒரு பாட்டில் வாங்கும் நிலை உள்ளது என்று கூறப்படுகிறது.

மக்களைக் கண்டுகொள்ளாத முதல்வரைக் கண்டித்து பீகார் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடுமையான வெயில் காரணமாக, அங்குள்ள மக்களைக் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 22-ம் தேதி வரை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?