Connect with us

சினிமா செய்திகள்

ஆகஸ்டில் பிகில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

Published

on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், வரும் தீபாவளி சரவெடியாக ரிலீசாகிறது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் வரும் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, விவேக் மற்றும் யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பிகில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் மூன்று லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பிகில் படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை மாதத்துடன் முடிவு பெற உள்ளதால், ஆகஸ்ட் மாதமே முதல் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும், படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுள்ளன. அதில், யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் மற்றும் எக்ஸ் ஜென் நிறுவனம் இணைந்து பெரும் தொகைக்கு உரிமத்தை பெற்றுள்ளனர் என்ற செய்தியும் கிடைத்துள்ளது.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?