Connect with us

இந்தியா

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுங்கள், ஆனால்… பஞ்சாப் முதல்வர்

Published

on

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுங்கள் ஆனால் அவ்வாறு கொடுக்கும் போது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பகவந்த் மான், ‘பஞ்சாபில் மார்ச் 23ஆம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக தனி உதவி மையம் அமைக்கப்படும் என்றும் அதற்காக வழங்கப்படும் எண், என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .
.
பஞ்சாப் மாநிலத்தில் எந்த அரசு அதிகாரி லஞ்சம் கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து விடுங்கள் என்றும் ஆனால் அந்த அதிகாரியுடன் மேற்கொள்ளும் உரையாடலை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து எனது வாட்ஸப் எனக்கு அனுப்பி வையுங்கள் என்றும் அதன்பின் விசாரணை செய்யப்படும் என்றும் குற்றம் செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல்வராக பதவியேற்ற முதல் நாளே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள முதல்வரால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?