🛑 ஜனவரி 1 முதல் புதிய விதிகள் – ரூ.50,000-க்கு மேல் பேங்க் பரிவர்த்தனை செய்ய முடியாது? உடனே செய்ய வேண்டியது என்ன? ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள், *பான் (PAN – Permanent Account Number)* மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, *ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் அனுப்புவது* தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதனால், *பான் கார்டு மற்றும் பேங்க் கணக்கு வைத்திருக்கும் அனைவரும்* இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 🔗 பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு *டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான பேங்க் வாடிக்கையாளர்கள் **இ-பில்லிங் (e-Filing) போர்ட்டல்*...
இலண்டன் பிபிசியின் ஒரு அறிக்கையின்படி பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் இன்று சுய பாதுகாப்பு குறித்த வகுப்புகளை தேடிச் சென்று சேர்வது தொடர்கதையாகிறது. தங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள அல்ல… தங்களுடைய குழந்தைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்...
இந்தியாவின் வேளாண்மைப் பரப்பு 53.2 சதவீதமாக இருந்தது இப்போது 37.05 சதவீதமாக குறைந்து வருவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். – வேளாண் உற்பத்தி சார்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் கார்வார் படை தளத்தில் ஐஎன்எஸ் வாக்சீர் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்...
இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 213 ல் இந்திய நாடாளுமன்றம் இந்த பிரிவை தற்போது தளர்த்தி உள்ளதால் நீதிமன்ற அனுமதி பெறாமலேயே இனிவருங்காலங்களில் உயிலை நேரடியாக அமல்படுத்திக் கொள்ள முடியும். ஆங்கிலேயர் காலத்தில் பிரசிடென்சி நகரங்களாக...
இந்திய பகுதியில் புமிக்கு அடியில் உள்ள டெக்டானிக் பிளேட்கள் உள்புறமாகவே உடைந்து வருவதால் தெற்காசிய பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது அணு ஆயுதம்...
இன்று முதல் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் உங்கள் கவனத்திற்கு உங்களை நாடி வருகிறது நீதிமன்ற செய்திகள். சாட்சிகள் விசாரணையை காணொலிகாட்சி மூலமாக விசாரிக்கலாம். உரிய விசாரணை அதிகாரிகள் மருத்துவ நிபுணர்கள் பிற அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே சாட்சியம்...
தங்கத்தின் விலை அல்ல; அதை வாங்கும் கணக்கே இப்போது மக்களை கவலையடையச் செய்கிறது. சவரன் ரூ.1 லட்சம் என்ற நிலையில், தங்க நகை வாங்கும்போது வசூலிக்கப்படும் சேதாரம் மற்றும் செய்கூலி தொடர்பான நடைமுறைகள் பெரிய கேள்விகளை...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் துறை சார்ந்த கேள்விகளை தனித்தனியாக கேட்க வேண்டும். – தகவல் ஆணையம். அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் கடன் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல. அவற்றை வெளியிடலாம். பொதுமக்கள்...
பெரிய மருத்துவமனைகளில் ஐசியுவில் இருக்கும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை முறைகளில் ஒன்றான வென்டிலேட்டல் வைத்து சுவாசிக்க செய்தல் தற்போதைய கால கட்டத்தில் அதிகம் நடைமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும்...
புனித நகரமாக அறிவிக்கப்பட்ட அமிர்தசரசில் இறைச்சி மற்றும் மதுபானக் கடைகள் அகற்றும் பணிகள் தீவிரம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியில் புதிய நீர் மின் திட்டத்தை அமைக்க மத்திய அரசின் பசுமைக்குழு ஒப்புதல் அளித்தது. மேற்கு வங்கத்தில் 100...
இனி ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் சாதனை படைக்கும் ஒரு திரைப்படம் குறித்து பார்க்க இருக்கிறொம். அந்த வகையில் இந்த வார பயாஸ்கோப்பில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் “மெட்டா தி டேஸ்ஸிங் கேர்ல்“ சினிமா உலகம் பல்வேறு பரிணாமங்களை காலங்காலமாக அடைந்து வருகிறது. முதலில் பேசாத திரைப்படம்,...
வீடு, மனை போன்ற சொத்துகள் பரிவர்த்தனையில் மோசடிகளை தடுக்க, பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்திரப்பதிவு குறிப்பாக, சொத்து பதிவு செய்ய வரும் நபர்களின் அடையாள உறுதிப்படுத்தல் இப்போது கடுமையாக செய்யப்படுகிறது. ஆதார், பான்...
இன்று மாலை தங்கமும் வெள்ளியும் மீண்டும் விலை உயர்ந்து விற்பனை ஆகின. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து கிராம் ரூ.13100க்கும் சவரன் ரூ.104800க்கும் விற்பனை ஆகியது. வெள்ளி கிராமுக்கு ரூ.11 உயர்ந்து கிராம் ரூ.285க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.285000க்கும்...
மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய மாதாந்திர மின் கட்டணத்தை பெரிய அளவில் சேமித்துள்ளனர். நாட்டு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம்தான் பிரதமர் சூரிய கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டம். மத்திய அரசின் இந்த மேற்கூரை சூரிய...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.13000க்கும் சவரன் ரூ.104000க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.274க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.274000க்கும் விற்பனை ஆகிறது. டிசம்பர் 26 முதல் ஜனவரி 25 வரை இருப்பிடச்...