ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.மொத் மனுக்களான 7603ல் நிராகரிக்கப்பட்டது போக 4998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது...
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் வாக்காளர்களும் வீதி வீதியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 30ஆம் தேதி முதல்...
இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்? வானியல் மற்றும் நேரக் கணக்கீட்டில் உலகிற்கே முன்னோடியாக இருந்த பழங்கால இந்திய வானியல் வல்லுநர்கள் நேரத்தைக் கணக்கிட மத்தியப்...
இரண்டு முறை குற்றவாளிகளை தூக்கிலிடுவார்களா? இரட்டை மரண தண்டனை என்றால் என்ன? சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நேற்றும் இன்றும் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். – தேர்தல்...
இந்தியாவில் மரணங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. எண்ணப்படுகின்றன. காவல் நிலைய சித்திரவதைக்கு எதிரான பெரிய விழிப்புணர்வோ/கண்காணிப்போ/தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை...
புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது. கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை...
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு...
வளைகுடா நாட்டில் நிலவும் போர் சூழல் காரணமாக தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கோவில்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகளை வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம்...
இன்றைய தங்கம் விலை மாலைணில் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து கிராம் ரூ.13990க்கும் சவரன் ரூ.111920க்கும் விற்பனை ஆகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்ற மதியம் 3...
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் – இரட்டை மரண தண்டனை – 14 ஆண்டு சிறை...
ஏஐ தளங்களில் வீடியோக்கள் உருவாக்குவது என்பது இப்போதெல்லாம் பணம் செலுத்தி செய்யக் கூடியதாகவே இருக்கிறது. ஆனால் இலவசமாக வீடியோக்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றால் கசக்குமா என்ன? கூகுள் நிறுவனம் தனது Google Vids தளத்தை...
இன்றைய பொன்மொழி – நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால் உனது நிகழ்காலமும் வீணாக போகும். எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும். நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்று. இன்றைய நாள் சிறப்புகள் – இன்று...
மக்களின் தேவைகளும் அவை நிறைவேறாது போய்விடுமோ என்ற பயமும் மோசடிப் பேர்வழிகளுக்கு பணம் கொழிக்கும் வழிகளைத் தந்து விடுகிறது. இந்த மோசடிகள் காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்றன. இந்த வகையில் சமீபத்திய மோசடி வரவில்...
பொருநை நதிக்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்து தென் தமிழகம் சார்ந்த… நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டடத்தில் தெரியாத நபரே இருக்க முடியாது. இந்த அய்யன் கோவிலை சாஸ்தா கோவில் என்றும் வழங்கி...