T வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி படிக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் செலுத்தி பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவும் கூட...
திருமணமாகாதவர் சான்றிதழ் பெற இனி தாலுகா அலுவலகங்களிலோ அல்லது வழக்கறிஞர் அலவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆன்லைன் மூலமே இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற முடியும். திருமணமாகாதவர் சான்றிதழ் விவாகரத்து பெற்றவர், வாழ்க்கைத்துணை இறந்தவர்கள்...
டெல்லி பிாதமர் அலுவலகம் ஒட்டியுள்ள 3 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 717 குடும்பங்களை வரும் மார்ச் 6ம் தேதிக்குள் காலி செய்ய ஒன்றிய அரசு நோட்டீஸ். – சுமார் 45 கி.மீக்கு அப்பால் மாற்றுக் குடியிருப்புகள்...
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது கிடைக்கும்அ ரசீது, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பெட்ரோல் பங்க், ஓட்டல்களில் கொடுக்கப்படும் பில் மற்றும் பேருந்துகளில் வாங்கும் டிக்கெட் போன்ற இன்னும் பல இடங்களில் தெர்மல் பேப்பர்களில் பிரிண்ட் எடுக்கும் பில்கள்...
இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு ஏஐ என்பது நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாகி பிட்டது. பலர் தினமும் சாட்ஜிபிடி, ஜெமினி, பெர்பிளக்சிட்டி க்ரோக் போன்ற எண்ணற்ற ஏஐ சாட்பாட்டுகளுடன் உரையாடுகிறார்கள். அவற்றிடம் கேள்வி கேட்டால்...
இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.260 உயர்ந்து கிராம் ரூ.14680க்கும் சவரன் ரூ.117440க்கும் விற்பனை ஆகிறது. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.290க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.290000க்கும்...
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவ ஆளுமை, கேபின் குழு பணியாளர் உள்ளிட்ட தொழில்முறை பயிற்சியளிக்கிறது தாட்கோ. 12ம் வகுப்பு தேர்ச்சி...
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில்...
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி என்பது தேர்தல் காலங்களில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றபோது, சுமார் 14.50...
ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல பிரியாணிக்கடை உரிமையாளர்கள் நாடு முழுதும் உள்ள கிளைகள் மூலம் பிரியாணி விற்பனையில் கிடைத்த வருவாயில் ரூ.70000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதை ஜென் ஏஐ மூலம்் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. நீண்ட கால...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தலைமையிலான அரசு அமைந்து இன்று கடைசி நாள் சட்டமன்ற பேச்சினில் பேசிய பேச்சின் சுருக்கம் வருமாறு்.. எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச் சிறப்பாக செய்ததாகவே நான் கருதுகிறேன்.இந்த மிகப் பெரிய வாய்ப்பை...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. எந்த காரியத்தையும் சாதிக்க முடியவில்லை. எனவே இந்தமுறை அதிமுகவுடன்...
புதுதில்லியில் இந்திய தொழில் மற்றம் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு மற்றும் மத்திய சுரங்கத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி பங்கு பெற்று பேசியதாவது.. அரிய புவி தனிமங்களின் தேவையில் இறக்குமதியை...
சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.பி.ஆர்.மேனன் என்பவர் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றம் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை வசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நிலத்தின்...
சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் தேமுதிக திமுக வுடன் கூட்டணியில் இணைந்தது. தன்னை பாமக தலைவராக அறிவிக்காதவரை சட்டமன்ற தேர்தல் அறிவிக்கக் கூடாது என ராமதாஸ் வழக்கு தொடர்ந்து உள்ளார். – நாளை விசாரனை நீட் தேர்வில்...