Connect with us

கிரிக்கெட்

பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா.. புரிந்த சாதனைகள் என்னென்ன?

Published

on

ஆசிய கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வெற்றி, பாகிஸ்தான், சாதனை, Asia Cup 2018, India, thrashed, Pakistan, records broken

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் எடுத்து இருந்தது.

பின்னர் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடத் துவங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் ஷார்மா இருவரும் சதம் அடித்தனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் போது நடைபெற்ற சாதனைகள் பற்றி இங்குப் பார்க்கலாம். ரோகித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்துள்ளார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா வேகமாக இந்த இலக்கினை எட்டியதில் 5 இடத்தினைப் பிடித்துள்ளார். ஆம்லா 150 போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்து முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். இந்தியர்களுக்கு இடையில் வீராட் கோஹ்லி, கங்குலியை அடுத்து ரோகித் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்கார்களாக இறங்கி 210 எடுத்த இரண்டாம் ஜோடி என்ற சாதனையினை ரோகித், தவான் கூட்டணி படைத்துள்ளது. இதற்கு முன்பு விராத் மற்றும் ரஹானே கூட்டணி 213 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஒரு நாள் போட்டிகளில் சவுரவ் கங்குலி, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்ட்டுல்கரை அடுத்து அதிகச் செஞ்சுரி எடுத்த வீரராக ரோகித்(19) உள்ளார்.

நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 14 சதங்கள் அடித்துள்ள யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி இடது கை பேட்ஸ்மேஙளில் இரண்டாம் அதிகச் சதம் அடித்த வீரராகத் தவான் சாதனை புரிந்துள்ளார்.

ஐசிசி சாம்ப்பியன்ஸ் ட்ரோப்பி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் குறைந்தது இரண்டு செஞ்சுரி அடித்த சாதனையும் தவான் செய்துள்ளார்.

ஆசிய கோப்பைகளில் ரோகித் – தவான் இணை 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. துவக்க ஆட்டக்கார்களாக இருவரும் 3,846 ரன்களை இந்திய அணிகளுக்காக அளித்துள்ளனர். 2013-ம் ஆண்டு 178 ரன்கள் பெற்றதே இவர்கள் இணையின் அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்தப் போட்டியில் 210 ரன் எடுத்துள்ளனர்.

தோணியை அடுத்து ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் ஷர்மாவிற்குக் கிடைத்துள்ளது. ரோகித் – தவான் இணை 13 வது முறையாகச் செஞ்சிரிகளை அடித்துள்ளனர். அதிகபட்சமாக 21 எனச் சச்சின் – கங்குலி இணை கூட்டணி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உச்சிக்குச் செல்லும்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: 65 வயதிலிருந்தே படிப்படியாக கூடுதல் பென்ஷன் வழங்க பரிந்துரை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறந்த மாதம் சொல்வது உங்கள் குணம்: அதிக ஈகோ கொண்டவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள்?

கிரிக்கெட்10 மணி நேரங்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மார்ச் 7, 2026 கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட உச்சிக்குச் செல்லப் போகிறார்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
Artur jędrzejczyk polska 4 listopada 1987. Beliggende i skødstrup, blot få minutters kørsel fra aarhus centrum, finder du det franske hjørne. Bliv medlem af borgernes parti.