Connect with us

தமிழ்நாடு

விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ் சமர்ப்பிப்பு: டி.என்.பி.எஸ்.சியில் புதிய நடைமுறை!

Published

on

டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி புதிய நடைமுறை அமல் படுத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது எந்த விதமான சான்றிதழும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை இருந்தது.

ஆனால் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து சான்றுகளையும் பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றுகளை பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தேர்வுக்குப் பின் அசல் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார் .

விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் பதிவு செய்தவர்கள் அதில் திருத்தம் செய்யவும் அவகாசம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி விண்ணப்பிக்கும் போதே சான்றிதழை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை பல்வேறு முறைகேடுகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?