Connect with us

தமிழ்நாடு

சாமியார் முன் தரையில் அமர்ந்தால் என்ன தப்பு? கே.என்.நேருக்கு ஆதரவளிக்கும் அண்ணாமலை!

Published

on

பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்து இருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் அதில் என்ன தப்பு என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு சமீபத்தில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை சந்தித்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் பங்காரு அடிகளார் நாற்காலியில் அமர்ந்திருக்க கே என் நேரு தரையில் அமர்ந்தபடி இருந்தால் இந்த புகைப்படத்தை திமுகவினரே சிலர் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘மதகுருமார்கள் முன்பு தரையில் அமர்ந்து அவர்களது கருத்துக்களை கேட்பது தவறு இல்லை என்றும் இதை வைத்து திமுகவில் உள்ள ஒரு சிலர்தான் அரசியல் செய்கின்றனர் என்றும் என்னை பொருத்தவரை பங்காரு அடிகளார் சந்தித்த கே என் நேரு தரையில் அமர்ந்து பேசியதில் எந்தவித தப்பும் இல்லை என்றும் கூறினார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?