Connect with us

இந்தியா

இனி இரயில்வே பார்சலை வீட்டிலிருந்தே அனுப்பலாம்!!!

Published

on

இந்திய இரயில்வே சரக்கு போக்குவரத்துத் துறை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தனது சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் ROQIT என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தற்போது ரயில் மூலம் பார்சல்கள் அனுப்ப வேண்டுமானால் ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று காகிதத்தில் எழுதிக் கொடுத்து அனுப்ப வேண்டும். அந்த பார்சல் எங்கிருக்கிறது என்ற டிராக்கிங் செய்ய முடியாது. எப்போது டெலிவரி என்பதையும் உறுதியாக கூற முடியாது. இந்த சிரமங்களால் பலரும் தங்களது சரக்குகளை தபால் அலுவலகம் மூலமும் கொரியர் மூலமும் லாரி மற்றம் தனியார் பேருந்துகள் மூலமும்  அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் சேவை மூலம் சரக்குகளை அனுப்பும் முறையை 2026 முதல் இரயில்வே துறையினரால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நமது செல்போனில் ROQIT என்ற செயலியை திறந்து நமது முகவரி மற்றும் சரக்கு சென்று சேர வேண்டிய முகவரி சரக்கின் எடை மற்றும் விவரங்களை குறிப்பிட வேண்டும். பின்னர் சரக்கு சென்றடைய எத்தனை நாள் தேவை எனக் குறிப்பிட வேண்டும். பின்னர் அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கே வாகனம் வந்து உங்கள் சரக்கை எடுத்துச் சென்று முறைப்படி அனுப்பி வைக்கப்படும். உங்கள் போனில் உள்ள செயலி மூலமே உங்கள் சரக்கு எங்கே உள்ளது என்பதை டிராக்கிங் செய்து கொள்ளலாம்.

இந்த சேவை முதல் கட்டமாக வரும் 2026ம் ஆண்டு துவக்கத்தில் தெற்கு மத்திய ரயில்வேயில் ஐதராபாத் விஜயவாடா திருப்பதி பகுதிகளில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும். பின்னர் படிப்படியாக ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு கர்நாடகா மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

இதுகுறித்து ROQIT நிறுவன சிஇஓ ”எங்களுக்கு வாகன துணை நிறுவனம் உள்ளது. இவற்றின் மின்சார வாகனங்கள் மூலம் வீடுவரை வந்து சரக்கு எடுக்கவும் வழங்கவும் பயன்படுத்துவோம். இதனால் முற்றிலும் மாசில்லாத சரக்கு போக்குவரத்து சேவையை வழங்க முடியும்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்44 minutes ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்48 minutes ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்50 minutes ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்54 minutes ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா3 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா3 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Making digital tools accessible for everyone.