Connect with us

இந்தியா

ஹிஜாப்பை அடுத்து பைபிள் பிரச்சனை: கர்நாடகாவில் பரபரப்பு!

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் தற்போது புதிதாக பைபிள் பிரச்சனை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பைபிள் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

ஹிஜாப் பிரச்சினை தற்போது தான் கர்நாடக மாநிலத்தில் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது திடீரென பைபிள் பிரச்சனை தோன்றி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாணவர்கள் அனைவரும் பைபிள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பள்ளியின் உத்தரவுக்கு வலதுசாரி மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நேரடியாக அந்த பள்ளிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது ’மாணவர்கள் பைபிள் வைத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் கூறியது உண்மைதான் என்றும், ஆனால் அதே நேரத்தில் பெற்றோர்களின் அனுமதி பெற்றே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், நாங்கள் அமைதியையும் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்

 

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?