Connect with us

வணிகம்

அமேசான், கூகுள், மைரோசாப்ட், பேஸ்புக் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கத்தை கையில் எடுத்த அடோப்!

Published

on

மென்பொருள் நிறுவனமான அடோப் உலகளாவிய மேக்ரோ பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அடோப் நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் பணிநீக்கம் விற்பனை பிரிவில் மட்டும்தான். இது மொத்த நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் இல்லை என தெரிவித்துள்ளது.

விற்பனை துறை பணிநீக்கம் செய்யும் அதே நேரம், முக்கிய பணிகளுக்கு ஊழியர்களைத் தொடர்ந்து பணிக்கு எடுத்து வருவதாகவும் அடோப் கூறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே திட்டமிட்டுள்ளதாக அக்டோபர் மாதம் நடைபெற்ற அடோப் மேக்ஸ் 2022 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் காலாண்டில் 4.43 பில்லியன் டாலர் வருவாய் பதிவு செய்துள்ளது அடோப் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 15 சதவீத சரிவு.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?