Connect with us

தமிழ்நாடு

விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல்: கே.பி.முனுசாமி

Published

on

அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம் இன்று. இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இதனை இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகியுள்ளது.

#image_title

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அதிமுகவின் கே.பி.முனுசாமி ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த வெற்றி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கும். தென்னரசின் வெற்றி எடப்பாடி பழனிசாமியின் வெற்றி. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார்.

முதல்வர் ஸ்டாலின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்த கட்சி இல்லை. எங்கிருக்கிறது என்று கேட்டார். காங்கிரஸ் தலைவரும் கேட்டார். அவர்களுக்கு எல்லாம் இந்த தீர்ப்பு பதில் அளிக்கும் வகையில் உள்ளது. விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றார். மேலும் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் செய்ய நினைத்ததை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்வார் என்றும் தெரிவித்தார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?