Connect with us

இந்தியா

1050 கோடியில் சுவிட்சர்லாந்து சிமெண்ட் நிறுவனத்தை வாங்கும் அதானி!

Published

on

சுவிட்சர்லாந்து நாட்டின் சிமெண்ட் நிறுவனங்களை 1,050 கோடி கொடுத்து பிரபல தொழிலதிபர் அதானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவர் அதானி என்பதும் இவர் ஆசியாவிலேயே நம்பர்-1 தொழில் அதிபராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர் அம்பானியை முந்தி விட்ட நிலையில் இவரது சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் போல் ஹோல்சிம் என்ற நிறுவனத்தின் இந்திய பிரிவை 1,050 கோடி டாலர் கொடுத்து அதானி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தான் அம்புஜா, ஏசிசி ஆகிய இரண்டு சிமெண்ட் நிறுவனங்களாக இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தை அதானி வாங்குவது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாக அதானி சிமெண்ட்ஸ் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?