
இந்தியாவின் பாதுகாப்பு (Defence Manufacturing) துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அதானி குழுமம் 2026 ஆம் ஆண்டில் ₹1.8 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு, குறிப்பாக Unmanned Systems,...

அதானி நிறுவனம் 5ஜி அலைக்காற்றுகளை வாங்கியுள்ள நிலையில், சொந்தமாக தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு அந்த அலைக்காற்றுகளை அதானி நிறுவனம் விற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதானி டேட்டா நெட்வொர்க்ஸிடம்...

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்திய பங்குச் சந்தையின் காவலராகக் கருதப்படும் செபியின் தலைவர் மீது திராணி மிகுந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த பரபரப்பான விவகாரம் அதானி குழுமம் தொடர்பான சர்ச்சைகளுக்கு புதிய திருப்பத்தை...

அகமதாபாத்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த அணியை தொழிலதிபர் கவுதம் அதானி...

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, “நான் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என ஆவேசமாக கூறினார். எம்.பி. பதவி...

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் குறைந்தது என்பதும் இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி தற்போது 20வது இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டார்...

உலக அளவில் இரண்டாவது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருந்த அதானி திடீரென நஷ்டம் அடைந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்திலும் முகேஷ் அம்பானி...

லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜகவினர் இவ்வாறு செய்வதாகவும், இதனை எதிர்கொள்ள மோடிக்கு பயம் எனவும் கூறியுள்ளார்...

அதானி நிறுவனம் குறித்த அறிக்கை வெளியிட்டு அந்நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஹண்டன்பர்க் நிறுவனம் சொந்த நாட்டில் மிகப்பெரிய வங்கி ஒன்று திவால் ஆனது கூட தெரியாமல் இருந்துள்ளது என ஹண்டன்பர்க் நிறுவனத்தை நெட்டிசன்கள்...

சென்னை: அதானி குழுமம் பெற்றுள்ள கடன் குறித்த விவரங்களை உடனே வெளியிட வேண்டும் என்று சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். பறி கொடுத்தவர்கள் பக்கம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால் சட்டத்தை மாற்றுங்கள்...

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதானி நிறுவனம் குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பங்குச்சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஏராளமானோர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தனர் என்பதும்...

இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அதன் குறியீடுகளை மறுசீரமைத்ததால் 4 அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நிஃப்டி ஆல்பா 50 குறியீட்டிலிருந்து வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி...

அதானி குழுமத்தை விசாரிக்கும் 6 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் அறிவித்த நிலையில் அந்த குழுவில் உள்ள ஆறு பேர்கள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம். அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை...

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த...