Connect with us

வணிகம்

ஆதார்-வங்கி கணக்கு இணைப்பு.. மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்!

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது சர்ச்சையாகியுள்ளது.

2018-ம் ஆண்டு ஆதார் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய தீர்ப்பில், வருமான வரி தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம், ஆனால் வங்கி கணக்குகளுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என தெரிவித்து இருந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும், டிஜிட்டல் அல்லாத பரிவர்த்தனைகளை வங்கிகள் குறைத்துகொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?