மெசேஜ் அனுப்பாமல், ஓடிபி பெறாமல், கால் செய்யாமல் லட்சக்கணக்கில் மர்ம மனிதன், ஆசிரியர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கணக்கிலிருந்து மர்மமான முறையில் திருடும்...
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனுக்கும் தற்போது பான் கார்டு என்பது அவசியமாகிவிட்ட ஒன்றாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலோ, வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்...
தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர்...
பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ஒரு லட்ச ரூபாயை இழந்த புதுவை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு...
பெண் செய்தியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 1.77 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த ரானா என்ற...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும்...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் வங்கி காசோலைகளுக்கு (செக்) புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கி மோசடி மற்றும் இன்னும் பிற காரணங்களுக்காக இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, செக் வழங்குபவர்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது சர்ச்சையாகியுள்ளது. 2018-ம் ஆண்டு ஆதார் இணைப்பு குறித்து...