
ஆதார் கார்டு இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. ஆனால், உங்கள் ஆதார் எண் மறந்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை. அதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் எளிதாக மீட்டெடுக்கலாம். சில முக்கிய ஆவணங்களின்...

இந்தியாவின் அதிகாரப்பூர்வ அடையாள ஆணையமான UIDAI, ஆதார் அட்டையின் இலவச அப்டேட் செய்யும் அவகாசத்தை டிசம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது. இதன் மூலம், உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை உங்கள்...

நாடு முழுவதும் ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் இப்போது செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் பலரும் தங்களின் ஆதார் அட்டையை சமீபத்திய...

அக்டோபர் 1, 2024 முதல், வருமான வரி தாக்கல் செய்ய அல்லது நிரந்தர கணக்கு எண் (PAN) பெற ஆதார் பதிவு எண்களைப் பயன்படுத்துவது ஏற்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த...

ராஜஸ்தான் மாநிலத்தின் சாஞ்சோர் மற்றும் பாकिஸ்தான் எல்லை மாவட்டங்களில் மக்களின் உயிர்களுடன் விளையாடும் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ரத்தன் தேவாசி இந்த குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆதார் அடையாள அட்டை வழங்கும் போது,...

தமிழ்நாடு: கள்ளக்குறிச்சி விஷச்சார விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருந்து கடைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கம், தமிழக மருந்து கடைகளில் சானிட்டைஸர் மற்றும் ஆல்கஹால்...

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இதனைச் செய்யத் தொடங்கியதிலிருந்து பல்வேறு தொழில்நுட்ப கேளாரால் மக்கள் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க...

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு முகாமை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பில், 100...

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகா மாநில மங்களூருவில் பயணிகள் ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த ஆட்டோ ஓட்டுனர் பற்றும் பயணி இருவரும்...

தனிநபர் அடையாள ஆணையம் ஆதார் கார்டை அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு பயனர்கள் தங்களது கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி...

ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ம் தேதி வரையில் அவகாசம்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது சர்ச்சையாகியுள்ளது. 2018-ம் ஆண்டு ஆதார் இணைப்பு குறித்து...

இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த பணிகளுக்கு ஜூன் 30 வரை...