Connect with us

சிறு தொழில்

சூப்பர் மார்க்கெட்டுகள் உருவான கதை தெரியுமா?… ஜிஎஸ்டி இல்லாமல் பொருள்கள் வாங்க முடியுமா?…

Published

on

பல வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்தால் அது தான் அங்காடி. இந்த அங்காடி என்பது அல்லங்காடி, நாளங்காடி, உள்ளுர் அங்காடி, பல்பொருள் அங்காடி என பல வகைப்படும். இந்த பல்பொருள் அங்காடி தான் இன்று சூப்பர் மார்க்கெட் என்று  அழைக்கப்படுகிறது.

முதலில்  சந்தை கடைகளாக இருந்து, பின்னர் மளிகை கடை என்றும் ஜெனரல் ஸ்டோர் என்றும் வளர்ந்து  பின்னர்  பல்பொருள் அங்காடி என்று பரிணாம வளர்ச்சி  பெற்று  இன்று ஆன்லைன் மார்க்கெட் என்ற  புதிய  வளர்ச்சி யும்  பெற்றிருக்கிறது.

முதன்முதலில் 1916ம் ஆண்டு அமெரிக்காவின் டென்னஸே  மாகாணத்தில்  மெம்பிஸ் நகரில் சவுண்டர்ஸ் என்பவர்தான் பல்வேறு வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அந்த கடையே பொருட்கள் வாங்க வருபவரே தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் வகையில் செல்ஃப் சர்வீஸ் கடையாக தொடங்கப்பட்ட முதல் கடையாகும்.. சூப்பர் மார்க்கெட் என்றாலெ முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அங்கு வைக்கப்பட்டுள்ள நகரும் டிராலி அல்லது கையில் எடுத்துச் செல்லும் கூடைதான். இந்த கூடை பழக்கம்  முதலில் 1930களில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் 1946ல் நகரும் டிராலிகள் கொண்டு பொருள்களை வாங்கும் பழக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

சூப்பர்  மார்க்கெட் தொழிலை மிகப்பெரும் பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியவர் சாம் வால்டன். இவர் 1962ல் ஆர்க்கென்சாஸ் நகரில் தொடங்கிய  வால்-மார்ட் தான் இன்றைய நவீன கால சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது.  மிகக் குறைந்த விலையில் அணைத்துப் பொருள்களும் நல்ல தரத்துடன் ஒரே இடத்தில்  நமது வசிப்பிடத்திற்கு அருகாமையில் கிடைக்கும் விதமாக இன்று  சூப்பர் மார்க்கெட் பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது.  ஆனால் நவீன பொருளாதார வளர்ச்சியின் பயனாகவும் அரசின் ஜிஎஸ்டி என்ற வரிவிதிப்பின் காரணமாகவும் நுகர்வோர் இப்போதெல்லாம் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு கூடுதல் பணம் செலவழித்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

சந்தைகளிலும் நமது தெரு முனைக் கடைகளிலும் நாம் பொருள்கள் வாங்கியபோது ஜிஎஸ்டி கிடையாது. நம் கையில் கிடைக்கும் காசிற்கு தேவையான பொருள்களை எளிதாக பெற முடிந்தது..  ஆனால் இப்போது வாங்கும் பொருள்களின் மதிப்பில் கிட்டத்தட்ட பாதி தொகை ஜிஎஸ்டி வரியாக செலுத்தி விழி பிதுங்கி  நிற்கிறார்கள் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்.

இன்றும் பல்வேறு கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் நடக்கக் கூடிய வார சந்தை கடைகளில் ஜிஎஸ்டி இல்லாமல் தரமான பொருள்களை வாங்க முடிகிறது. ஆனால் இதற்கும் ஆப்பு வைக்க நமது அரசாங்கம் பல்வேறு யோசனைகளை செய்து வருகிறது.

என்ன  நடக்கப்  போகிறதோ?… பொறுத்திருந்து  பார்ப்போம்….

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

உலகம்6 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்படுமா? வைரலாகும் தகவலின் உண்மை என்ன? – PIB விளக்கம்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

ஆன்மீகம்1 நாள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்1 நாள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்1 நாள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்7 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

வணிகம்7 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

Translate »
Link. Aaa mush love. heavy equipment transport cumberland nc.