Connect with us

இந்தியா

மாமனாரை திருமணம் செய்த மணமகள்: மணமகன் தப்பியோட்டம்!

Published

on

பீகாரில் மணமகன் ஒருவன் தனது காதலியுடன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தப்பியோடியதால் மாமனாரே மணமகளை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரது மனகனுக்கும் சுவப்னா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் மண்டபத்துக்கு வந்த பின்னர் திருமணத்தன்று காலையில் மணமகன் தனது காதலியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனை அறிந்த மணமகன் வீட்டார் திருமணத்தை உடனே ரத்து செய்ய முயற்சித்தனர். ஆனால் ஏற்பாடு செய்த திருமணம் நின்று விட்டால் தனது மகளின் வாழ்க்கை என்னவாகும் என எண்ணிய மணமகளின் பெற்றோர், மணமகனின் தந்தையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் அந்த பெண்ணும் தனது மாமனாருக்கு கழுத்தை நீட்டியுள்ளார்.

21 வயதான அந்த பெண்ணை 65 வயதான மாமனாருக்கு திருமணம் செய்து வைத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?