பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
மருமகள் என்பவர் இன்னொரு மகள் என்று இந்தியர்கள் கருதி வரும் நிலையில் சொந்த மருமகளை திருமணம் செய்த மாமனாரால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கோராக்பூர் என்ற பகுதியில் கைலாஷ்...
காலை டிபன் தர லேட் ஆனதால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 76 வயது முதியவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்....
பீகாரில் மணமகன் ஒருவன் தனது காதலியுடன் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தப்பியோடியதால் மாமனாரே மணமகளை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சமஷ்டிபூரை சேர்ந்த ரோஷன் லால் என்பவரது மனகனுக்கும் சுவப்னா என்ற...