Connect with us

தமிழ்நாடு

தமிழில் தேவாரம் பாட முயன்ற 50 பேர் கைது: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரபரப்பு

Published

on

சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்து தமிழில் தேவாரம் பாட முயற்சி செய்தால் 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழில் தேவாரம் பாட ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று சிதம்பரம் கோவிலை நோக்கி சென்றனர். ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி அவர்கள் சிதம்பரம் கோவிலுக்குள் சென்று தேவாரம் பாட முயற்சித்த நிலையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து அவர்கள் சிதம்பரம் கோயிலில் தேவாரம் தமிழில் பாட வேண்டும் என்ற கோஷம் எழுப்பி கைதாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?