Connect with us

இந்தியா

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்: முதலமைச்சர் அறிவிப்பு

Published

on

மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மாதம் 300 யூனிட் இலவசம் என அம்மாநில முதல்வர் பகவாந்த்மான் அறிவித்துள்ளார் இதனை அடுத்து அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 73 லட்சத்திற்கு மேல் மின்சார உபயோகிப்பாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் 62 லட்சம் பேர் இந்த இலவச மின்சாரம் மூலம் பயனடைவார்கள் என்றும் 62 இலட்சம் குடும்பத்தினருக்கும் மின்சார கட்டணமே வராது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ள பஞ்சாப் அரசு தற்போது மாதம் 300 யூனிட் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் 300 யூனிட் இலவசம் என்ற நடைமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?