கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், மக்கள் அதிகளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லையெனில், பொதுமக்கள் மிகுந்த...
தலைக்கவசம் அணியவில்லை என 500 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ள காவல் நிலையத்திற்கு ஆப்பு வைத்த நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி என்ற பகுதியில்...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு...
மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து பொதுமக்கள் தற்போது மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர் ஆனால் மின்சார ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருவதும் அதனால் ஒரு சிலர்...
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து கொண்டே வருவதால் பலர் தற்போது மின்சார பைக் வாங்கி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று மின்சார பைக் தீ விபத்துக்கு உள்ளானது...
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை வங்கி கணக்குடன், பான் கார்டுடன், ரேசன் அட்டையுடன் என கிட்டத்தட்ட அனைத்திலும் இணைக்கப்பட்டு விட்டது என்பதும் சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம்...
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முழுதும் அபாயம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி...
திண்டுக்கல் மாவட்டத்தில் துணி காயப்போட சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அவருடைய இரண்டு மகன்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி...
மத்திய அரசு வியாழக்கிழமை இயற்கை எரிவாயு மீதான விலையை 62 சதவீதம் உயர்த்தியுள்ளது. இயற்கை எரிவாயு மின்சாரம், உரம் மற்றும் சிஎன்ஜி, சமையல் எரிவாயு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...
நியூயார்க்: நாசா நிறுவனம் அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதுதான் டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட ஆகும். இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. டெஸ் சாட்டிலைட் வானத்தில்...