Connect with us

தமிழ்நாடு

இன்று புதிதாக 28 ஆயிரம் பேருக்கு கொரோனா: தொற்றின் பிடியில் தமிழகம்!

Published

on

தமிழகத்தில் இன்று புதிதாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள்படி, தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல இன்று மட்டும் 23,515 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து உள்ளனர்.

அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று ஒரே நாளில் 236 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 1,44,547 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையானோர் மருத்துவமனைகளிலும், ஒரு தரப்பினர் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகைச்சை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் நாளையில் இருந்து கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இரண்டு வாரம் போடப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?