Connect with us

இந்தியா

CUET தேர்வை ஏற்க மறுக்கும் மத்திய பல்கலைக்கழகங்கள்: அதிருப்தியில் யுஜிசி

Published

on

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பதற்கு CUET நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது.
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பிரிவிற்கு மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் CUET நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் வெளியான அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான மாநில முதல்வர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒருசில தனியார் பல்கலைக்கழகங்கள் CUET நுழைவுத்தேர்வை ஏற்க மாட்டோம் என அறிவித்ததை அடுத்து யுஜிசி சமீபத்தில் CUET தேர்வை ஏற்க விரும்பாத பல்கலைக்கழகங்கள் தாங்களாகவே தனியாக நுழைவுத் தேர்வை வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 54 பல்கலைக்கழகங்களில் 32 பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET நுழைவுத்தெர்வு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் 22 பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்ததாகவும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

CUET நுழைவுத்தேர்வை பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்ததற்கு அவர் தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?