Connect with us

உலகம்

தினமும் பலமுறை சுய இன்பம்: ஐ.சி.யூவில் அட்மிண்ட் ஆன 20 வயது வாலிபர்!

Published

on

20 வயது வாலிபர் ஒருவர் தினமும் அதிக முறை சுய இன்பம் செய்ததால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் தினமும் அதிக முறை சுய இன்பம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது என்பதும் நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக சுய இன்பம் காரணமாக தான் நெஞ்சுவலி அவருக்கு வந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுய இன்பம் செய்வது சரியா தவறா என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் திடீரென அதிக முறை சுய இன்பம் செய்வதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?